Wednesday, July 8, 2015

58. கேள்கேள் சாயிராமனை (வேல்வேல் வீரமுருகனின் வேல்)

 
Click here to listen to the Original Song

( வேல்வேல் வீரமுருகனின் வேல் )
 
Click here to list


கேள்கேள் சாயிராமனைக்கேள்...சாயி ராமனைக் கேள் (2)..
(கேள்..கேள்.. கேள்..)
அருள்மழை-வாழ்வினில் என்றைக்குமே..
பொழிந்திடக் கேள்


மருள்வினை களைந்திட அவனின்அடி ..சேர்..
(கேள் கேள் கேள்)
குவலயம் தனிலே அவனுக்கு ஓர்-நேர்
தேடிடச் செய்யும் முயற்சியும் வீண்


ஒளிமயமாக்கிட ஜபித்திடு ஓர் பேர்
பவபயம் போக்கிடும் சத்தியத்தின் பேர்

கேள் கேள் கேள்
 
 


No comments:

Post a Comment