Tuesday, June 16, 2015

8. ப்ரேம ரூபம் நீ எடுத்தே (ஆதி மூலமே குழந்தாய்)

(ஆதி மூலமே குழந்தாய்)
 
 
ப்ரேமரூபம் நீ எடுத்தே பாபா மண்வாராய் (2)
பாபா மண் வாராய்.. சாயிராமா நீ வாராய் (2)

ப்ரேமரூபம் நீ எடுத்தே பாபா மண்வாராய்

உனைமறக்க இயன்றிடுமோ.. பாபா நீ வாராய் (2)
சிறுவயதில் பேரதிசயங்கள் சாயி நீசெய்தாய் (2)

ப்ரேமரூபம் நீ எடுத்தே பாபா மண்வாராய்
வல்வினைகள் மண்ணில்போக்க சாயி நீவாராய் (2)
உன்மழலை எங்களின்-பாட்டைக் கேட்டிட-நீவாராய்(2)

ப்ரேமரூபம் நீ எடுத்தே பாபா மண்வாராய்விண்டு உன்னைச் எப்படிச்சொல்வேன் சாயிநீவாராய் (2)
விடமுண்டகண்ட நீலனும்நீயே பாலகனாய் வாராய்(2)
ப்ரேமரூபம் நீ எடுத்தே பாபா மண்வாராய்
பாபா மண் வாராய்.. சாயிராமா நீ வாராய்
ப்ரேமரூபம் நீ எடுத்தே பாபா மண்வாராய்
நாமாவளி
(நந்த குமார ஹரே நவநீத சோர ஹரே )

பூமீவர..நேரம் இதுவன்றோ சாயீசனே (2)
இதுவன்றோ சாயீசனே (2)
ஷிரிடிசாயி பர்த்திசாயி வாவாபாபா (2)

 

ஸ்ரீ ஷிரடி சாயி பகவானுக்கி – ஜெய்
 
 
 
 
 


No comments:

Post a Comment