Tuesday, June 16, 2015

10. மண்ணில்ப்ரேமை (சின்னச்சின்னப் பதம்வைத்து)

 
 
 (சின்னச்சின்னப் பதம்வைத்து)
 
மண்ணில் ப்ரேமை உருக்கொண்டு பாபா நீ வாவாவா
சாயிராமா நீ வாவாவா
அன்பில் யாவும் எமக்களிக்க பாபா நீ வாவாவா 
சாயிராமா நீ வாவாவா
மண்ணில் ப்ரேமை உருக்கொண்டு பாபா நீ வாவாவா
சாயிராமா நீ வாவாவா

நெஞ்சினில்உன்னைநினைத்திடவே தந்தைசாய்ராம் நீவாவா(2)
பர்த்தியிலே இருந்தவனே தாமதமேனோ வாவாவா
தாமதமேன் நீ வாவாவா
மண்ணில் ப்ரேமை உருக்கொண்டு பாபா நீ வாவாவா
சாயிராமா நீ வாவாவா
கீதங்கள் காதில் விழவில்லையா பர்த்திபுரீசா நீவாவா 
கீதங்கள் காதில் விழவில்லையா ஷிரிடி நிவாசா நீவாவா
பாவமெல்லாம் போக்கிடவே வேண்டுகிறோம்நீ வா வா வா
வேண்டுகிறோம்நீ வாவாவா ...( மண்ணில் ப்ரேமை ..)
கையில்தோன்றும் திருநீறும் நோய்கள்போக்கும் மருந்தாகும் (2)
ஷிரிடியிலே பர்த்தியிலே இருந்தவனேநீ வாவாவா (மண்ணில் ப்ரேமை ..)

நாமாவளி ( சாய் பஜன் )

கஸ்துரி திலகம் நாராயணம்
கமல நயனம் நாராயணம்
 குருவாயூர்ப்புர நாராயணம்
கலியுக அவதார நாராயணம்
கோவிந்த கோவிந்த நாராயணம் (2)
_______________
 
சாயீ நீ உலகம் வர வேண்டுமே
கருணை மீண்டும் தர வேண்டுமே
குருவாய் அருள்தர வர வேண்டுமே
கலியுக அவதாரம் வர வேண்டுமே
நீதந்த அன்பின்று தர வேண்டுமே (2)

ப்ரேம சாயி பகவானுக்கி – ஜெய்
 
 
 
 
 

No comments:

Post a Comment