( பாண்டு ரங்கன் புகழ் பாடு )
சாயி..ராமன்புகழ்பா..டு தினம்பா..டு அவன் பத..கம..லம்தனைநாடு (2)
முழுதிலுமகம் அதில்-வருமன்பில் உலகம் விளங்கிடுமவன் --
அன்பினை..யேகொண்டாடு நெஞ்சை அவன்வசமாய்த் தந்தாடு
சாயி..ராமன்புகழ்பா..டு தினம்பா..டு அவன் பத..கம..லம்தனைநாடு
அன்பின் நெஞ்சம் அவன் வீடு அது பீடு அதை நாடு (2)
அன்பில் சாந்தியும்கிடைக்குது பாரு
அன்பில் சாந்தியும்கிடைக்குது பாரு
அங்கு அவன்நிஜமாய் அருளுவதால் அவன்அருளால் அதன்திதிப்பால்
நீகளிப்பாய்சென்றுபாரு கூத்தாடு அந்தஆனந்தத்துக் கிணைஏது
புட்டபர்த்தீஅவன்வீடு அதைநாடுஅங்குஓடு அங்குசாந்தியும்கிடைக்குதுபாரு
அங்கு அவன்நிஜமாய் அருளுவதால் அவன்அருளால் அதன்திதிப்பால்
நீகளிப்பாய்சென்றுபாரு கூ..த்தாடு அந்தஆனந்தத்துக் கிணைஏது
சாயி..ராமன்புகழ்பா..டு தினம்பா..டு அவன் பத..கம..லம்தனைநாடு
அங்கு அவன்நிஜமாய் அருளுவதால் அவன்அருளால் அதன்திதிப்பால்
நீகளிப்பாய்சென்றுபாரு கூ..த்தாடு அந்தஆனந்தத்துக் கிணைஏது
சாயி..ராமன்புகழ்பா..டு தினம்பா..டு அவன் பத..கம..லம்தனைநாடு
No comments:
Post a Comment