Tuesday, June 30, 2015

34. கரிசனம் காட்டிடுவான் சாயி (தரிசனம் செய்திடுவோம் சனம் செய்திடுவோம் வாரீர்)


 
(தரிசனம் செய்திடுவோம் வாரீர் )
 
 


கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே 
நெஞ்சம்தனில் பேதம்இல்லை கொடுத்திடும்கருணைக்கு ஈடே..இல்லை
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
தூங்காமல் நம்மைக் காப்பவன் சாயிராம் (2)
மங்காதவன் கருணையின்வேகம் அழுதால்தன்மனம் பொறுத்திடமாட்டான்
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
அழியா..தவன்புகழ்தானடா என்றுமே (2)
பூமியிலே பிரேமசாயிராம் திருப்பாதங்கள் என்றைக்கு வருமோ

கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
நீங்காமல் நிறைவானடா நெஞ்சிலே (2)
தாங்காமல் அழும்போதிலே விரைந்துவந்தேவிழி நீரினைத்துடைப்பான்
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
தேன்மழை குரலில் பொழியுமாம் அன்பிலே
பாகெனஉருகும் பாட்டுக்குஇரங்கி அருள்சுரந்தானே படத்தினில்நீறாய் கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
சொல்லொணா-அற்புதங்..கள்செய்வான் சாயிராம்
அன்னையுமாய் அணைத்திடும்காக்கும் அருள்தந்திடுமே அவன்திருக்கரங்கள்
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
மெய்யாக வந்தவனேசாயி மண்மேலே
ஐயமேநீகொண்டிடவேண்டாம் அருள்கொடுக்கும் அந்ததெய்வமே சாயி
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
உலகத்தில் மறுபடியும்நம்சாயி வரு..வானேவிரைவில்
 அதுவரையில் அவன்பதம்நினைத்து சேவைபுரிந்து காத்திருப்பாயே
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
ஓசையின்றி சேவை செய்திடு அன்பிலே
அந்த உயிரினைக்காலன் தொடமாட்டான் சாயிராமனின் அருட்காற்றால்
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே  பாவத்துயரங்கள் போக்குவான் சாயிராம்
நேசக்கரங்களை நீட்டியேஅணைத்து அருளினைத்தந்து காத்திடும்சாயி
கரிசனம் காட்டிடுவான் சாயி அன்பிலே
(Different pace now)
கரிசனம்காட்டும் சாயியைப்பணிவோம்
தரிசனம்கொடுக்க அவன்வரஅழைப்போம்
(3)
அன்பாலவன்இரங்கிடுவானே விரைந்துமேமண்ணில் அவதரிப்பானே (2)
பர்த்திபுரீசா ஷிரிடிநிவாசா மீண்டும்நீவருவாய் ப்ரேமையின் வடிவாய் (2)
(Different pace now)
அப்பனாய்இ..ருந்தவன்நீ அன்பைஅள்ளி தந்தவன்நீ
உன்னைப் போலே வேறாரிருப்பார் மீண்டும்நீவா சாயிபாபா (2)
பர்த்திபுரீசா ஷிரிடிநிவாசா மீண்டும்நீவருவாய் ப்ரேமையின் வடிவாய்
கரிசனம்காட்டும் சாயியைப்பணிவோம் தரிசனம்கொடுக்க அவன்வரஅழைப்போம்

அன்பாலவன்இரங்கிடுவானே விரைந்துமேமண்ணில் அவதரிப்பானே

லோகத்திலே நீயேசாட்சி அண்டம்முழுதும் உந்தன்ஆட்சி (2)
உன்னைப்போலே வேறாரிருப்பார் மீண்டும்நீவா சாயிபாபா (2)
பர்த்திபுரீசா ஷிரிடிநிவாசா மீண்டும்நீவருவாய் ப்ரேமையின் வடிவாய்
கரிசனம்காட்டும் சாயியைப்பணிவோம் தரிசனம்கொடுக்க அவன்வரஅழைப்போம்

 துன்பம்போக்கும் அருளேசாயி இன்பம்நல்கும் பொருளேசாயி (2)
உன்னைப்போலே வேறாரிருப்பார் மீண்டும்நீவா சாயிபாபா (2)
பர்த்திபுரீ..சா ஷிரிடிநிவாசா மீண்டும்நீவருவாய் ப்ரேமையின் வடிவாய்
கரிசனம்காட்டும் சாயியைப்பணிவோம் தரிசனம்கொடுக்க அவன்வரஅழைப்போம்
 
அபேத சக்தி அவதார சாயி நாத மஹராஜ்கி – ஜெய்
 
 
 
 

No comments:

Post a Comment