Monday, July 6, 2015

49. எல்லாம் தரும் எங்கள் சாயீசனே (புல்லாங்குழல் கொடுத்த)

 




(விருத்தம்)

எல்லாம் தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம்-மண் மீண்டும்-வரவேண்டுமே
_____________

எல்லாம் தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம்-மண் மீண்டும்-வரவேண்டுமே


 வழிந்தோடும் உன்கைத்திரு நீறொன்றிலே
எங்கள் விதிமாறும் வாமீண்டும் மண்மீதிலே
(2)
 
எல்லாம்தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம்-மண் மீண்டும்-வரவேண்டுமே
 
(MUSIC)

விண்ணோர் தொழும் இறைவன் நீயல்லவோ
அன்று மண்வந்து எமைக்காத்தத் தாயல்லவோ
(2)
 விரைந்தோடி வந்தருளு துயர்போக்கவே
எங்கள் ஸ்ரீசாயி உன்கீர்த்தி மண்ணோங்கவே (2)
எல்லாம்தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம்-மண் மீண்டும்-வரவேண்டுமே
(MUSIC)
குருவாகி நெஞ்சில்நீயே நிறைகின்றவன்
ஒரு கருகாக்கும் தாயாக உயிர்காப்பவன்
(2)
திரு யாவும் கேட்காமல் அருள்கின்றவன்
அந்த ப்ரேமைக்கு ஓரு ரூபம் தனைத் தந்தவன் (2)
எல்லாம்தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம்-மண்மீண்டும் வரவேண-டுமே
(MUSIC)
பார்போற்றும் பர்த்தீசன் நீயே-அல்லவோ
அந்த ஷீரடி அவதாரம் நினதே அல்லவோ
(2)
பூண்டிருக்கும் மானிடத்தின் வேஷம் எடுத்தாய்
பார்-உய்..வதற்கு சேவைஎனும் பாதை கொடுத்தாய்
(2)
பார்-உய்..வதற்கு சேவைஎனனும் பாதை கொடுத்தாய்
எல்லாம்தரும் எங்கள்சாயீசனே
உந்தன்-திருப்பாதம் மண்மீண்டும்-வரவேண்டுமே
வழிந்தோடும் உன்கைத்-திரு நீறொன்றிலே
எங்கள் விதிமாறும் வாமீண்டும் மண்மீதிலே
எல்லாம் தரும் எங்கள் சாயீசனே
உந்தன்-திருப்பாதம்-மண் மீண்டும்-வரவேண்டுமே...!
 
 
 





 

No comments:

Post a Comment