Monday, July 6, 2015

56. வாழ்க்கைத் துயரினிலே (காக்கைச் சிறகினிலே)

 
 
 
 
வாழ்க்கைத் துயரினிலே சாயிமாதா
உந்தன் அபயக்கரம் காக்குதம்மா சாயிமாதா
யார்க்கும் வரம்கொடுத்தாய் சாயிமாதா
அன்பின்  இச்சைகொண்டு அருள்புரிந்தாய் சாயிமாதா

வாழ்க்கைத் துயரினிலே சாயிமாதா
உந்தன் அபயக்கரம் காக்குதம்மா சாயிமாதா
வாழ்க்கைத் துயரினிலே சாயிமாதா

 வாழும் நாளிலெல்லாம் சாயிமாதா உந்தன்
கீதமிசைத்திடுவோம் சாயிமாதா

நோய்க்கு மருந்தளித்தாய் சாயிமாதா மண்ணை
மீண்டும்வந்தே காத்திடும்மா லோகமாதா

வாழ்க்கைத் துயரினிலே சாயிமாதா
உந்தன் அபயக்கரம் காக்குதம்மா சாயிமாதா
வாழ்க்கைத் துயரினிலே சாயிமாதா
 
 



 

No comments:

Post a Comment