அனுதினமருள்தர உலகினில்உதித்திட்ட சிவன்நீ கலியுக வரதா
தண்ணீரில்ஓளிவிளக்..கேற்றிக்காட்டிய சீர்மிகுஷீரடி சதனா
ஷிரடிப்ரசாந்திநிவாசி-சிதானந்த சாயி சத்யஸ்வ..ரூபா
ஜெயஜெய த்வாரகமாயி
ஜெயபர்த்தி ஸ்ரீசத்ய சாயி ஜெயஜெய ப்ரேமஸ்ரீ சா..யி
எங்கள்அன்னைதந்தை நீயேபாபா ப்ரேமவதாரா வாவா
வருவாய் ஷீரடி சதனா வருவாய் ஈஸ்வரி தனயா வருவாய் ப்ரேமையின் உருவாய்
No comments:
Post a Comment