Wednesday, June 17, 2015

12. ஒருமுறை சாயி நாமம் (ஹரி ஹரி ராம நாம)

 
 
(ஹரி ஹரி ராம நாம)


" O ye who wish to gain realization of the Supreme Truth, utter the name of "Vishnu" at least once in the steadfast faith that it will lead you to such realization."
-            Rig Veda; V.I.15b.3

 
ஒருமுறை சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா (2)
விரட்டிடும் பாபவினைகள் பிறகுஉனக்கு ஏதடா (2)
( ஒருமுறை சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா )
பவபயம் உறுத்துதா அவன்பதம் நாடடா (2)
அது விரைந்தோடிடக் காண்பாய்நீ மானிடா 
( ஒருமுறை சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா )
மனிதனின் வேஷமாம் அவன்உளம் பாசமாம்
தினம்தினம் தரிசனம் தரும்அவன் ஈசனாம்
உதிப்பாய் மீண்டும்சாயீமா அன்பால் அணைத்திடும் தாயாய் 
உலகமும் அன்னாளுக்..கேதினமும் ஏங்குதே (2)
ஒருமுறை ஒருமுறைஒரேமுறை..
சாயிநாமம் சொல்லிடுவாய் மானிடா
நாமாவளி
(ராம ராம ராம ராம ராம ராகவா )
சாயிரா..ம சாயிரா..ம சாயிரா..மராம் (2)
ஹரே ஷிரிடிசாயி பர்த்திசாயி சாயி ராமராம் (2)
த்வாரகமாயி சாயிமா ... பர்த்திநிவாசிநி சாயிமா
சாயிரா..ம சாயிரா..ம சாயிரா..மராம்
ஹரே ஷிரிடிசாயி பர்த்திசாயி சாயி ராமராம்
ராமராமஜெய ஷிரிடிராம் ராமராமஜெய பர்த்திராம் (2)

சாந்த ஸ்வரூப சாயி மூர்த்திக்கி – ஜெய்
  

No comments:

Post a Comment