Sunday, June 14, 2015

3. ஞான ஒளி தந்தருளும் சாயி நாமம் (நாமருசி தந்தவர்க்கு)




(நாமருசி தந்தவர்க்கு)
ஞானஒளி தந்தருளும் சாயிநாமம் (2)
ஏன்கவலைஒழிந்துபோகும் நம்பாபம் (2)
( ஞானஒளி )

பேரானந்தம்கொடுத்திடுமே அவன்நாமம் (2)
கீர்த்தனமே கதியளிக்கும் என்றுமிது நிஜம்ஆகும்
சாயி கீர்த்தனமே கதியளிக்கும் என்றுமிது நிஜம்ஆகும்
 ( ஞானஒளி )


 பாகவத நாயகனே பாருக்குன் அவதாரம் (2)
கொண்டுநீயும் வந்துவிடு தேவைமிக அதுவாகும்
  ( ஞானஒளி )
ஏன்உலகில் இருக்கவில்லை என்னஎங்கள் அபசாரம் (2)
தேவர்களும் பணியும்சாயி வேண்டும்உந்தன் அவதாரம் (2)
( ஞானஒளி )


நாமாவளி 

குருநாதா சாய்நாதா சத்குருநாதா சச்சிதானந்தா (Repeat)
ஞானஸ்வரூப சாயி பகவானுக்கி – ஜெய்






2 comments: