(நாமருசி தந்தவர்க்கு)
ஞானஒளி தந்தருளும் சாயிநாமம் (2)
ஏன்கவலைஒழிந்துபோகும் நம்பாபம் (2)
ஏன்கவலைஒழிந்துபோகும் நம்பாபம் (2)
( ஞானஒளி )
பேரானந்தம்கொடுத்திடுமே அவன்நாமம் (2)
கீர்த்தனமே கதியளிக்கும் என்றுமிது நிஜம்ஆகும்
சாயி கீர்த்தனமே கதியளிக்கும் என்றுமிது நிஜம்ஆகும்
( ஞானஒளி )
பாகவத நாயகனே பாருக்குன் அவதாரம் (2)
கொண்டுநீயும் வந்துவிடு தேவைமிக அதுவாகும்
( ஞானஒளி )
ஏன்உலகில் இருக்கவில்லை என்னஎங்கள் அபசாரம் (2)
தேவர்களும் பணியும்சாயி வேண்டும்உந்தன் அவதாரம் (2)
தேவர்களும் பணியும்சாயி வேண்டும்உந்தன் அவதாரம் (2)
( ஞானஒளி )
நாமாவளி
குருநாதா சாய்நாதா சத்குருநாதா சச்சிதானந்தா (Repeat)
Sairam. Taken us to a different level. Well sung. Enjoyed. Thanks for sharing. Om shri Sairam..
ReplyDeleteஅருமை
ReplyDelete