Sunday, July 5, 2015

47. பாதம் தனில் சேர்த்தணைக்க (நாதர் முடி மேலிருக்கும்)

 
 
( நாதர் முடி மேலிருக்கும் )
 
 
பாதம்தனில் சேர்த்தணைக்க வந்திடுசாயி (2)
முகத்தை காணமீண்டும் வந்திடுநீ த்வாரக மாயி

(2)
பாரினிலே அருள்புரிந்து களைத்தனையா (2)
எங்கள் பாவங்களில் மனம்வெதும்பி சென்றனையா (2)
பாதம்தனில் சேர்த்தணைக்க வந்திடுசாயி (2)
முகத்தை காணமீண்டும் வந்திடுநீ த்வாரக மாயி
(MUSIC)
உந்தனருள் பால்குடித்து உயிர்வளர்ந்தோம்
தாய் போலவந்த உன்மடியைச் சேர்ந்து-களித்தோம்
(2)
கொஞ்சமல்ல நீஅளித்த அன்பினுக்கீடாய் (2)
எவர் தந்திடினும் சென்றிடுமே பஞ்சினில்தீயாய் (2)

ப்ரேமையின் பெயர்கொண்டு தாயே நீ
உந்தன் பிள்ளைகள் வேண்டுகிறோம் பிறந்துவிடு
(2)
(MUSIC)
நெஞ்சம் வாடியழும் ..பிள்ளையை வாரி எடு + (SM)
நெஞ்சம் வாடியழும் ..(Short Music)..பிள்ளையை வாரிஎடு (6)
பொங்குமனத்தொடு வெந்தழும் பிள்ளைகள் வாடுகிறோம்வாசாயி
(Short Music)
தங்கப்புவிதனில் வந்துபிறந்திடு வந்திடுவந்திடு சாயி + (SM)
நெஞ்சம்கலங்கிடும் பிள்ளைகள்துன்பம் போக்கிடவாநீ சாயி
(Short Music)
மனதுறுசோகம் ஓடியேபோக வந்திடுசாயி வாநீ + (SM)
ப்ரேமையின்வடிவாய் வாநீ..பெரும்கருணையைத் தரவே வாநீ
விரைவினில் வருவாய் சாயி..உன் திருநீறைத்தா சாயி
மண்மேல் வாநீ..அன்பே வாநீ..தாயே வாநீ..சாயீ வாநீ+(Magudi) நாமாவளி 
வா சாயிமா மண்மேல் வா சாயிமா
 
 
 
( சத்ய சாயி பகவானுக்கி - ஜெய் )
 
 
 
 
 

No comments:

Post a Comment