Monday, July 6, 2015

55. மண்ணில் வரும் நிறையே (சின்னஞ்சிறு கிளியே)

 
 
(சின்னஞ்சிறு கிளியே)
(பஞ்சமம்)
 


மண்ணில் வரும் நிறையே சாயிமா எங்கும் நிறை இறையே
அன்பின் ஒளி சேர்த்தே உலகில் மாற்றம் புரிய வந்தாய்
மண்ணில் வரும் நிறையே சாயிமா எங்கும் நிறை இறையே

பாலின் கடல்தனிலே சாயிமா இன்னமும் ஏன்துயிலே
நாடி உலகில் வந்தே அன்னைபோல் தாவி அணைத்தவளே

!.கன்னத்தில் சின்னப்பரு உள்ளத்தைக் கொள்ளையடிக்குதம்மா
உந்தன் சிகையழகோ சாயிமா கண்மொத்தம் ஆகுதம்மா

உன் கண்ணின் கருணைஒளி என்நெஞ்சில் உதயம் ஆகிடுமா
என் நெஞ்சில் நீயிருந்தால் சாயிமா என்துயர் சின்னதன்றோ
 
 
 
 
 

No comments:

Post a Comment