Monday, August 31, 2015

67. யார் தருவார் இனி பாசம் ( காற்றினிலே வரும் கீதம்) ***

( காற்றினிலே வரும் கீதம் )


(விருத்தம்)
யார் தருவார்..... இனி பாசம் .. யார் தருவார்
(Short Music)

யார்தருவார் இனிபாசம் (2)
நெஞ்சம் இனித்திடும் சாயிஉன்நேசம்..என்றும்இனிக்கும் பாசம்
யார்தருவார் இனிபாசம்
விட்டுப்பறந்தனை எங்களின் சாயி..வந்திருபுவிதனில் மீண்டும்
வாடும்மனங்கள் அழுதேகலங்கும் துயரம்நீவரப் போகும்
வந்திடுவாய் வந்திடுவாய்நீ புவியினில்இறங்கி
பணிந்து வேண்டுகிறோமே
யார்தருவார் இனிபாசம்

(MUSIC)
துணைஎன்றிட வேறிலைகதியே மனம் இறங்..கிடுவாய்
கானமதில் எங்கள் ஆறாத்துயரில் இறங்கிவந்திடுவாய்
வே..றென்செய்வோம் வாயேன் சாயி வேண்டினோமுன்திருப் பாதம்
யார்தருவார் இனிபாசம் (2)
கல்லா உன்நெஞ்சம் இரங்கிடுசாயி உலாவமண்வருவாயே (2)
சோகமனத்தின் ஓலமுன்காதில் இன்னும்கேட்கவில்லையா (2)
வாடுகிறோம் வாடுகிறோம்உன் வரவுக்குஏங்கி வந்திடுவாய்நீமீண்டும்
யார்தருவார் இனிபாசம் (2) ..யார் தருவார்.....




No comments:

Post a Comment