Wednesday, June 17, 2015

16. யாரறுப்பார் (யாரறிவார் உன்மாயா லீலைகள்)


 
 
( யாரறிவார் உன்மாயா லீலைகள் )

யாரறுப்பார் எம்மாயா வினைகளை
விரைந்துமண்ணில் வருவாய் சாயீ.. சரணமுனைஅடைந்தோம்
 (2)
பிழைபொறுப்பாயே அருள்கொடுதாயே (2)
சரணமென்றே
பணிந்தோம் சாயீ.. சரணமென்றே பணிந்தோம்
யாரறுப்பார் எம்மாயா வினைகளை
விரைந்துமண்ணில் வருவாய் சாயீ சரணமுனை யடைந்தோமே

உனதருமை மறவா எங்களுக்குலகில் ஒருதுணையும் இல்லைதாயே 
ஒருதுணையும் இல்லையாரறுப்பார் எம்மாயா வினைகளை
விரைந்துமண்ணில் வருவாய் சாயீ சரணமுனைஅடைந்தோம்
 

நாமாவளி
 (சரணம் சரணமே ஐயப்பா சாஸ்வத ரூபா ஐயப்பா)

விரைவில்வந்திடு சாயீசா துயரினைப்போக்கிடு சாயீசா (4)


சர்வ பாப விமோசன சாயி பகவானுக்கி - ஜெய்
 

 






No comments:

Post a Comment