Thursday, July 2, 2015

36. நாளும் பேரன்பைத் தந்தாய் (பாலும் தேனபிஷேகமும்)


 
 
 
(பாலும் தேனபிஷேகமும்)
 
 
நாளும்பே..ரன்பைத் தந்தாய் (2)
உன்திரு வாய்மொழி தேனாயினிக்கும் (2)
பார்புகழும் சாயிராமா
மனம்கனி பர்த்தி புரீசா
சத்யசாயி உருவாய்வந்தாய் மீண்டும்நீ..வருவாய்

வந்தாய்ஷீரடி சாயி வடிவில் (2)
அற்பு..தங்கள் நிகழ்த்தினாயே (2)
பா..ர்புகழும் தெய்வமும்நீயே
பா..ரினில்நீ வந்திடுசாயி
( சத்யசாயி உருவாய்வந்தாய் மீண்டும்நீ..வருவாய் )

ஆண்டதென்னை அகங்காரமே (2)
அதனைஎல்லா..மேஅழித்தாய்
நீஅதனைஎல்லா மேஅழித்தாய்
அடியேன்நானுனைத் தேடும்போது
பூமியைநீ ஏன்துறந்தாய் (2)
( சத்யசாயி உருவாய்வந்தாய் மீண்டும்நீ..வருவாய் )

 
அப்பனேநீ அணைக்கும்என்தாய் (2)
என்னரு..கில்நீ இருந்திருப்பாய்
யாருமில்லை அடைந்திட..வே..புகல் (2)
உன்னையன்றி வேறாரப்பா
புகல் உன்னையன்றி வேறாரப்பா
( சத்யசாயி உருவாய்வந்தாய் மீண்டும்நீ..வருவாய் )


வானு..க்கதி..ப..தி..நீ அந்த வானு..க்கதி..ப..தி..நீ
தேவர்க..ளும் பணிந்திருப்பார் (2)
இரு..ந்தும்நீ உல..கினிலே
இறங்கிவந்தே அருள்பு..ரிந்தாய்
( சத்யசாயி உருவாய்வந்தாய் மீண்டும்நீ..வருவாய் )

பக்திக்கு மகிழ்ந்தே நீயே (2)
எங்கள்பக்திக்கு மகிழ்ந்தே நீயே
தினமும்..தரி சனம்தருவாயே (2)
வினைகள் எல்லாம் களைந்திடும் தாயே
விரைந்தேநீயும் உலகுக்கு வாயேன்
உன்னைப்போலே வேறார் வருவார் பேரன்பைத் தருவார்

( சத்யசாயி உருவாய்வந்தாய் மீண்டும்நீ..வருவாய் )




 






 



 

No comments:

Post a Comment