Thursday, February 4, 2016

86. மனிதஉரு..வானவனே (மருதமலை மாமணியே)




மனிதஉரு..வானவனே சாயீசா
மனிதவடி..வானவனே சாயீசா பக்தரின் மனம்வாழும் சர்வேசா ஈசா (2)
மனிதஉரு..வானவனே சாயீசா
மலர்ந்திரும் உன்முகம் அன்பினில் தந்திடும் (sm) (2)
             பாபா உனது அனுதின தரிசனமே            
மனிதஉரு..வானவனே சாயீசா ..பக்தரின் மனம் வாழும் சர்வேசா ஈசா மனிதவடி..வானவனே சாயீசா
(MUSIC)
மெய்பூச அந்நாளில் நீறினைத் தருவாயே
என்..றதைக் கண்காணும் சாயீசா .. ஆ..ஆ..ஆ.
(2)
மனிதவடி..வானவனே சாயீசா ..பக்தரின் மனம் வாழும் சர்வேசா ஈசா மனிதஉரு..வானவனே சாயீசா சாயீசா
(MUSIC)
கோடியில் அமர்ந்தாலும் தரிசனத்தைத் தருவாய்.. ஆ..ஆ..ஆ..
கோடியில் அமர்ந்தாலும் தரிசனத்தைத் தருவாய்
நாடிஎன் இடம் தேடி நீ வருவாய்
அஞ்சிடும் நிலை மாறி ஆறுதல் தருவாயே
அழுபிறப்பினைநீயும் தேற்றிடவே.. .. ஆ..ஆ..ஆ..
(2)
மனிதவடி..வானவனே சாயீசா ..பக்தரின் மனம் வாழும் சர்வேசா ஈசா மனிதஉரு..வானவனே சாயீசா
(MUSIC)
சத்சித் துருவினில் நித்தம் அருளினைத் தரவா .. நீவாவா
பொங்கும் கடலென நிந்தன் கருணையைத் தரவா என்பாபா
 பாற்கடல் துயில்பவனே மானிட வடிவுடனே (2)
காட்டிடவா உனதுமுகம் அதில்வினைபோகும்
ஞாலமெல்லாம் அழுதுதினம் உருகுது பாபா
(2)
அழுதிடும்கண் துடைப்பவனே .. அருளிடவேவா உடனே (2)
விழிவரும் நீரது நதியெனப் பெருகுது
உலகமும் உன்முகக் கருணையை வேண்டுது
(2)
வருவாய் .. உடனே.. சாயீசா .. ஆ..ஆ..ஆ..
மனிதஉரு..வானவனே சாயீசா ..பக்தரின் மனம் வாழும் சர்வேசா ஈசா மனிதஉரு..வானவனே சாயீசா


ஷீரடி பர்த்தி பிரேம சாயி பகவானுக்கி - ஜெய்
















No comments:

Post a Comment