Wednesday, April 29, 2020

263. மண்ணுக்கு வானுண்டு(இன்பக்கனா ஒன்று-HaridassGiri Swamigal)



மண்ணுக்கு வானுண்டு எல்லை 
மண்ணுக்கு-வானுண்டு எல்லை சாயி அன்புக்குக்கிடையாதடி(2) 
தோழி மண்ணுக்கு வானுண்டு எல்லை
அன்பைவழங்க
அன்பைவழங்க அவதரித்தே சாயிநாதன் (2)
களித்தேதன் அருள்நீறைக் கரமிட்டுக் காக்கவந்த 
மண்ணுக்கு வானுண்டு எல்லை சாயி 
அன்புக்குக் கிடையாதடி தோழி அன்புக்குக் கிடையாதடி
கைநீட்டு என்றுஉரைப்பான் .. அழைத்துமாந்தர் 
கையினில் கனிவோடு திருநீறைப்  பொழிந்து-செல்வான் 
தினந்தோறும் ஆனந்த தினந்தோறும் ஆனந்த தரிசனமே தந்து 
அன்பே தன்வடிவாகி நிஜமாகி நின்றஅந்த (2)
மண்ணுக்கு வானுண்டு எல்லை சாயி 
அன்புக்குக் கிடையாதடி தோழி அன்புக்குக் கிடையாதடி
நாமாவளி
ஆனந்தம் ப்ரும்மானந்தம்சா..யீசன்-தரிசனம் ஆனந்தம் 
ஆனந்தம் பேரானந்தம் தினம் அதைநாம் கண்டிட ஆனந்தம்









No comments:

Post a Comment