Sunday, July 5, 2015

43. வாராய் சாயி மீண்டும் புவி(வேடா வேடா ஹோ பண்டரி)


 
 
 
 ( வேடா வேடா ஹோ பண்டரி )



வாராய் சாயி மீண்..டும்புவி...ஹேசாயிராம் நீதான்கதி

அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2) 

உலாவரும் தரிசனத்தை (2)
பொலபொலவென நீறுதிர (2)
தரும்பாபா நீ-ஆண்டவன் (2)
அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2) 

உன்னை விட்டால் யார்புகல்தர
உன்னைவிட்டாலிங்கு யார்புகல்தர
பாரோருக்கு-நல் அன்பைத்தர (2)

அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2)
 
துக்கம்வினை துடைத்திட (2)
ஈசா நீயும் வந்திடாய் (2)

அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2) 
நாமாவளி
 சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் ஷிரடிநாதா
சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் பர்த்திநாதா
சாயிராமா ..... சாயிநாதா


சத்சித்தானந்த ஸ்வரூப சாயி மூர்திக்கி – ஜெய்


 

No comments:

Post a Comment