( வேடா வேடா ஹோ பண்டரி )
வாராய் சாயி மீண்..டும்புவி...ஹேசாயிராம் நீதான்கதி
அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2)
உலாவரும் தரிசனத்தை (2)
பொலபொலவென நீறுதிர (2)
தரும்பாபா நீ-ஆண்டவன் (2)
அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2)
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2)
உன்னை விட்டால் யார்புகல்தர
உன்னைவிட்டாலிங்கு யார்புகல்தர
பாரோருக்கு-நல் அன்பைத்தர (2)
அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2)
துக்கம்வினை துடைத்திட (2)
ஈசா நீயும் வந்திடாய் (2)
அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2) நாமாவளி
சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் ஷிரடிநாதா
சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் பர்த்திநாதா
சாயிராமா ..... சாயிநாதா
ஈசா நீயும் வந்திடாய் (2)
அன்னைநீ தந்தைநீ அருள்தரும் தெய்வம்நீ
சாயிராம்சாயிராம்சாயிராம்சாயிராம்-(2) நாமாவளி
சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் ஷிரடிநாதா
சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் சாயிராம்சாயிராம் பர்த்திநாதா
சாயிராமா ..... சாயிநாதா
சத்சித்தானந்த ஸ்வரூப சாயி மூர்திக்கி – ஜெய்
No comments:
Post a Comment