Sunday, July 5, 2015

45. ஏனிந்த அவசரம் சாயி (ஆனந்த தாண்டவம்)


(ஆனந்த தாண்டவம்)


ஏனிந்த அவசரம் சாயிமீண்டும்வா
வாழும்உலகில் நாங்களும் அழ
ஏனிந்த அவசரம் சாயிமீண்டும்வா
விரைந்து வா உலகத்திலே யாரினி அருள்தரவே
ஷிரிடியில் பர்த்தியிலே இருந்தவனே
இன்னமும் தாமதமேன் மீண்டும் அவதரிப்பாய்
மானிடத்தின் வேடத்திலே சாயிராமனே
வாழும்உலகில் நாங்களும் அழ
ஏனிந்த அவசரம் சாயிமீண்டும்வா
உலகமெலாம் தொழும் உன் கழலே
பூவின் வதனம் மண்ணில்காட்டவா
பூமிக்கு அருள் செய்யவா
அன்னைக்குமோர் அன்னையாகி அன்பினிலோர் தந்தையாகி

 என்ஸ்வாமி யாகிநின்றவா
ப்ரேம சாயி ரூபம் கொண்டுவா
(2)
 வாழும்உலகில் நாங்களும் அழ
ஏனிந்த அவசரம் சாயிமீண்டும்வா

நாமாவளி

தரிசனம் கொடுத்து எங்கள்உள்ளம் கவர்ந்தவா
ஓம்கார ரூபனேநீவா
அன்பேஉன்ரூபம்அல்லவா
என்மனம் களித்திடும் வந்திடுவாய் உலகிலே சாயிராமன் பூமிவருகவே
ஸ்ரீசத்யசாயி ராமன்வருகவே
ஷிரிடி சாயிராமன் வருகவே
வந்திடுநீ வந்திடுநீ வந்திடுநீ வந்திடுநீ வந்திடுநீ வந்திடுநீ சாயி பிரானே
பூலோகத்தில் அவதரிப்பாய் சாயிராமனே
ராமா சாயிராமா சாயிபாபா நீமண்மேலேவா (3)
சாயீசா வாவா பாபா (5)
சாயீசா வா (9)



No comments:

Post a Comment