Friday, August 21, 2015

64. மண்ணை இரு கண்போலே (சின்னஞ்சிறு பெண் போலே)

 
(சின்னஞ்சிறு பெண் போலே)

 மண்ணைஇரு கண்போலே காத்தாயே அவதரித்து

 மண்ணைஇரு கண்போலே காத்தாயே அவதரித்து
தினம்தன்கை நீறளித்து ஸ்ரீசாயி துயர்துடைப்பாய்
(2)
மண்ணை இரு கண்போலே
(MUSIC)
எண்ணங்களில் நீவரவே மாசுபடி..யாது (2)
யாருமுனக்கீடாக சாயீசா கிடையாது (2)
(மண்ணை இரு கண்போலே.. )
(MUSIC)
கன்னலைப்போ லேநீ ... சொன்னமொழி ஸ்வாமி (2)
கேட்டதெல்லாம் தருவாய் வந்தாய்மண்ணில் குருவாய் (2)
உந்தன்நடை பார்த்து .. நெஞ்சில்பூ பூத்ததய்யா (2)
உந்தனுக்குஇணையாக அன்பினை யார்தருவார் (2)
(மண்ணை இரு கண்போலே.. )

நாமாவளி

( பஜன்: வருவாய் வருவாய் வருவாய் அம்மா )

வருவாய் வருவாய் வருவாய் அம்மா
திருவே உருவாய் வருவாய் அம்மா
கல்யாணி கருமாரி காமாக்ஷி நீயே
மஹாலக்ஷ்மி மாதங்கி மீனாக்ஷி தாயே
வரலக்ஷ்மி வாராஹி விசாலாக்ஷி நீயே
உலகாளும் மாயே ப்ரசாந்தி தாயே
 அம்மா அம்மா அம்மா அம்மா




ஸ்ரீ சாயி அகிலாண்டேஸ்வரி மாதாக்கி- ஜெய்

No comments:

Post a Comment