Tuesday, March 1, 2016

97. தயா நிதி பர்த்தி நாத்துக்கி (சீயாபதி ராம சந்த்ரக்கி )



தயாநிதி பர்த்திநாதுக்கு ஜெய்  க்ருபாநிதி ஷிரடிநாத்துக்கு ஜெய்
கௌரிபதி ரூபசாயிக்கு ஜெய் புவனம்வந்த திரு..மாலுக்கு ஜெய்
பாகாய்மனம் கொண்ட தந்தைக்கு ஜெய் (3)
பாசமிகுதியால் செய்வாய்சேவை மகிழ்ந்தருள் தருவான் சாயி (2)
பக்திமேலிடவே சாயிஎன்றாலே புலப்படுவானே நீறாய்
பக்திமேலிடவே சாயிஎன்றாலே புலப்படுவானே நேராய்
தயாநிதி பர்த்திநாதுக்கு ஜெய் க்ருபாநிதி ஷிரடிநாத்துக்கு ஜெய்
கௌரிபதி ரூபசாயிக்கு ஜெய் புவனம்வந்த திரு..மாலுக்கு ஜெய்
பாகாய்மனம் கொண்ட தந்தைக்கு ஜெய் (3)
கோதுபோக்கும் ஆச்சார்யனுமானாய் புரிந்தாய் அற்புதம்கோடி (2)
சதாசிவத்தருள் உருவாய்வந்தாய் எந்தாய் உலகினைத்தேடி (2)
தயாநிதி பர்த்திநாதுக்கு ஜெய் க்ருபாநிதி ஷிரடிநாத்துக்கு ஜெய்
கௌரிபதி ரூபசாயிக்கு ஜெய் புவனம்வந்த திரு..மாலுக்கு ஜெய்
பாகாய்மனம் கொண்ட தந்தைக்கு ஜெய் (3)
யாவும்அருளவே உலகுதேடியே வந்தனன் தாய்வடிவாகி (2)
பாவங்களுமே யாவும்விலகுமினி தானேவராமல் ஓடி (2)
தயாநிதி பர்த்திநாதுக்கு ஜெய் க்ருபாநிதி ஷிரடிநாத்துக்கு ஜெய்
கௌரிபதி ரூபசாயிக்கு ஜெய் புவனம்வந்த திரு..மாலுக்கு ஜெய்
பாகாய்மனம் கொண்ட தந்தைக்கு ஜெய் (3)
வருத்தத்-தயாராய் எழும்வினை-மாய சேறே அழுத்துகிற-சகதி (2)
நன்கது சென்றருள் புலப்படுமேசாயி நாம பஜனையால் சக்தி (2)
தயாநிதி பர்த்திநாதுக்கு ஜெய் க்ருபாநிதி ஷிரடிநாத்துக்கு ஜெய்
கௌரிபதி ரூபசாயிக்கு ஜெய் புவனம்வந்த திரு..மாலுக்கு ஜெய்
பாகாய்மனம் கொண்ட தந்தைக்கு ஜெய் (3)
நாமாவளி
(ராம ராம ராம ராம ராம ராம ராகவா-நாமாவளி)

சாயி ராம சாயி ராம சாயி ராம சாயிராம் (6)



No comments:

Post a Comment