Sunday, June 14, 2015

5. மங்கா ஒளியுடன் (துங்கா தீர ) **NO CHORUS**

( துங்கா தீர விராஜம் )

மங்கா ஒளியுடன் தோன்றி (2)
மங்கா ஒளியுடன் தோன்றி ..அருள் தரும் (2)
சாயிராமன் திருப்பாதம் மனம்நினை (2)
மங்கா ஒளியுடன் தோன்றி
சுரந்திடும் அருளே திருநீறாமே (4)
அரித்திடும்துன்பம் துடைத்திடும் தாயே
சாயி ராமா..! (4)

மங்கலம்-தரும் ....மங்கலம்-தரும் பர்த்திபுரி வாசன் 
தூங்காத் தாய்அவன் தந்ததெல்லாம் நேசம்
சாயிராமன் திருப்பாதம் மனம்நினை (2)
சாயிராமா ..ஆ..ஆ..ஆ.ஆ..ஆ..ஆ..ஆ.. சாயிராமா
சாயிராமன் திருப்பாதம் மனம்நினை (2)

மங்கா ஒளியுடன் தோன்றும் (2)
 சாயிராமன் திருப்பாதம்
நாமாவளி(சாய் பஜன் )

குரு தேவா ப்ரிய தேவா சாயிதேவா தயாமயா
விபூதி ஸுந்தர ஸசாங்க சேகர 
சாயி சங்கர தயா கரோ (2)
கோகுல நந்தன சாயிகோபாலா
ரகுகுல பூஷண சாயிராமா
ஹே மதனாந்தக தயாகரோ (2)
_____________


வருவாயா அருள்வாயா சாயிராமா தயாபரா 
விபூதி தந்திட உன்பாசம் பொங்கிட
சாயி வந்திடு தயாபரா (2)
உன்மனம் பொன்மனம் உனை-மறப்போமா 
வரும்வரை உறக்கமும் கொள்வோமா 
வா உலகாண்டிட தயாபரா (2)

சத்குரு ஸ்ரீ சாயி நாத மகராஜிக்கி – ஜெய்





No comments:

Post a Comment