கேளீரோ ஐய்யா சாயி பிறந்தனனே
பவபய வேதனை நமை-விட்டு ஓடிட
உலகத்தில் பிறந்தனனே
கேளீரோ ஐய்யா சாயி பிறந்தனனே
எம்மதம் சம்மதம் எனவே கூறிட பாரே வந்தனனே
கேளீரோ ஐய்யா சாயி பிறந்தனனே
வருத்தமிலாப்பார் சோபித..மாகசாயி அவதரித்..தானெனவே
கேளீரோ ஐய்யா சாயி பிறந்தனனே
நாமாவளி
சாயிராமனாய் இவ்வுல கம்வரும் சத்தியவடிவம் பாராய்
அன்பு உருவமாய் இவ்வுல கம்வரும் சத்தியவடிவம் பாராய்
பேரன்பு உருவமாய் இவ்வுல கம்வரும் சத்தியவடிவம் பாராய்
No comments:
Post a Comment