Wednesday, April 15, 2020

142. லோக குரு வாக (திக்குத் தெரியாத காட்டில்)


லோககுரு வாகமீண்டும் ஸ்வாமிப் பாரைத்தேடி வருவாயே
ஒரு லோககுரு வாகமீண்டும் ஸ்வாமிப் பாரைத்தேடி வருவாயே
லோககுரு வாகமீண்டும் ஸ்வாமிப் பாரைத்தேடி வருவாயே (3)
லோககுரு வாகமீண்டும் +(music)
கால் கை சோர்ந்து விடலாமோ 
உந்தன் கால்கை சோர்ந்து விடலாமோ (2)
இரு கண்ணில் துயில் படர லாமோ
உந்தன் கால்கை சோர்ந்து விடலாமோ இரு கண்ணில் துயில் படர லாமோ
ஒரு யாக்கை கொண்டு துணை என்றே (2)
உள்ள துக்கம் நன்றழிக்க வாராய்
ஒரு யாக்கை கொண்டு துணை என்றே உள்ள துக்கம் நன்றழிக்க வாராய்
மண்ணில்..லோககுரு வாகமீண்டும் ஸ்வாமிப் பாரைத்தேடி வருவாயே
லோககுரு வாகமீண்டும் + (Music)

ஸ்வாமீ உனதடியைக் கொண்டு மண்ணின் (3) 
பித்தம் தெளியவைத்து நடப்பாய்
எந்தன் ஸ்வாமீ உனதடியைக் கொண்டு மண்ணின்
பித்தம் தெளியவைத்து நடப்பாய்
எந்தன் சாயீ உனதிருகண் வழியே (2)
உந்தன் அன்பின் அருளை தினம் தாராய் 
எந்தன் சாயீஉனதிருகண் வழியே உந்தன் அன்பின்அருளை தினம்தாராய் +(m)
பாபா உனதடிமைஎன்றே நாயேன் வந்தபிறகும் தள்ள வே..ண்டாம் (2) 
உனைக் கண்ணாலே கண்டுவிட்ட பின்னே (3)
இன்று என்னால் வாழ்ந்திடுதல் தகுமோ +(music)
சாத்திரங்கள் வேண்டேன் (2) ஸ்வாமி சாத்திரங்கள் வேண்டேன்
நினது சேவை ஒன்றே கதி தருமே 
சாத்திரங்கள் வேண்டேன் நினது சேவைஒன்ற கதி தருமே 
மூடிக் கிடக்கும் நெஞ்சைத்
மூடிக் கிடக்கும் நெஞ்சைத் திறப்பாய்நல்ல (2) 
ஒளியைச் சேர்ப்பாய் தந்தைபோலே + (music)
பாபா எந்தன்குறை கேட்டே அடக்கண்ணா என்றேஅணைக்க வாயேன்(2)
நீபோனாயேவிட்டு இதற்குள்ளே (2)
எந்தன் சோகம் விலக உடன்வாயேன் 
நீபோனாயேவிட்டு இதற்குள்ளே எந்தன் சோகம் விலக உடன்வாயேன் 
 ஒரு லோககுரு வாகமீண்டும் ஸ்வாமிப் பாரைத்தேடி வருவாயே
லோககுரு வாகமீண்டும்





No comments:

Post a Comment