Wednesday, April 22, 2020

197. வராததேனோ சாயி (வருகலாமோ ஐயா)


வராததேனோசாயி இந்தஉலகில் வந்து அன்பால்இதம் கூறவும்நீ
வராததேனோ சாயி
இதுஎன்வினைவிதி என்பதோ இந்தசிறியேன் அபசாரம் என்னவோ
உந்தன் பரமானந்த ரூபத்தைக் காட்டவே நீ இங்கே
வராததேனோ சாயி
பொன்னுக்கும் பொருளுக்கும் உழைத்தேனே
நான் உன்னையும் அறியாமல் இருந்தேனே
ஸ்வாமிஉன் அடிப்பொடித்துளியாலே பவசாகரம்தன்னையும்  கடப்பேனே
நான் கடப்பேனே இன்றே வருவாயே
ஷீரடிபர்த்தீசா இன்றுஅழகாய்முகமும் பாதமும் காட்டவேநீஇங்கே
வராததேனோ சாயி



No comments:

Post a Comment