Tuesday, April 28, 2020

242. மனிதனாயிப் பாரில் உதித்த (த்ரிவித தாபாசி )



தந்தையும் சாயி (2)
ஆத்மரூபா என்றே-அழைத்த அன்புரு சாயி
பூர்ணஞானம் தன்னிரு-கண்களில் தந்திடும்சா..யி (2)
மனிதனாய்ப்பாரில் மனிதனாய்ப்பாரில் மனிதனாய்ப்பாரில்
இப்பாரில்.. இப்பாரில் உதித்த இறைவன் சாயி
புவிவந்து ப்ரேமை தந்த தந்தையும் சாயி
பக்திஎன்றால் அன்புஒன்றே என்றிடும் சாயி (2)
என்றிடும் சாயி
அன்பி..னைத்தன் கரமுதிர்நீறினில் தந்திடும் சாயி
மனிதனாய்ப்பாரில் மனிதனாய்ப்பாரில் மனிதனாய்ப்பாரில்
இப்பாரில்..இப்பாரில் உதித்த இறைவன் சாயி
புவிவந்து ப்ரேமை தந்த தந்தையும் சாயி
ராம..னா..க..வே முன்னர் வந்தவன் சாயி
ராம..னா..க..வே ராம..னா..க..வே ராம..னா..க..வே முன்னர்
வந்தவன் சாயி 
வந்தவன் சாயி (2)
யமுனைமீதில் நடனம்செய்த கண்ணனும்..சாயி (2)
மனிதனாய்ப்பாரில் மனிதனாய்ப்பாரில் மனிதனாய்ப்பாரில்
இப்பாரில்..இப்பாரில் உதித்த இறைவன் சாயி
புவிவந்து ப்ரேமை தந்த தந்தையும் சாயி

சமஸ்த லோகேஸ்வர சாயி பகவானுக்கி - ஜெய்






No comments:

Post a Comment