Wednesday, April 29, 2020

249. உன்சேயை அணைத்திடுவாய்( கற்பூர நாயகியே ) ***


உன்சேயை அணைத்திடுவாய் கையில்அள்..ளி (2)
தாயின்-வடிவாகி நீசாயிஅம்மா
உன்கையில் கொண்டதிரு நீறிலம்மா
பூமிவந்து வினைகள்போக்கு சாயிஅம்மா.. ஆ.ஆ..
உன்சேயை அணைத்திடுவாய் கையில்அள்ளி
தாயின்-வடிவாகி நீசாயிஅம்மா
(MUSIC)
பற்றும்வினை உன்கருணை போக்கவேண்டும்
அம்மா மண்ணில்உன் திருப்பாதம் நடக்கவேண்டும்
(2)
அன்புவெள்ளம் மென்மேலும் பெருகவேண்டும்
பாடி வேண்டுவதுன்-அவதாரம் மண்ணில்-மீண்டும் 
அம்மாஉன்சேயை அணைத்திடுவாய் கையில்அள்ளி
தாயின்-வடிவாகி நீசாயிஅம்மா
(MUSIC)
நெஞ்சங்கள்-கனலாகி எரிகின்றதே
உன்பிரிவின் தீவாட்டி வதைக்கின்றதே
(2)
ஏன்சாயி விண்மீது நீஏ..கினாய்
இனிஏது மண்மீது அணைக்கின்ற-தாய்
கூற்றாலும் உன்அன்புத் தேன்ஊற்றினாய் (2)
அழுதாலும் விழுந்தாலும் அணைக்கின்றதாய் 
பாட்டாலே அழைக்கின்றோம் சாயிஉன்னை (2)
பொருள்வேண்டாம் புகழ்வேண்டாம் நீவாமண்ணில் (2)
உன்சேயை அணைத்திடுவாய் கையில்அள்ளி
தாயின்-வடிவாகி நீசாயிஅம்மா என்சாயிஅம்மா என்சாயிஅம்மா (2)









No comments:

Post a Comment