ப்ரணவ ஸ்வரூப-சதாசிவரூபக சாயீஸ்வரம்ருது வதனா
நங்கூரமெனகொடு மாயவினையிலலை வாழ்வினில்நிலைதரு மிறைவா
கணம்விலகாமலே வாட்டிய வினைகளை நீக்கியே அருளிய பாபா
ஜெயஜெயகலியுகவரதா ஜெயஸ்ரீ ஈஸ்வரிதனயா
ஜெயஸ்ரீத்வாரகநிலையா
ப்ரேம ஹ்ருதய சிவ தீ..ன நாதா லோகாதாரா பாபா
ஜெயஸ்ரீ ஷிரடிநிவாசா ஜெயஸ்ரீ பர்த்திபுரீசா
ஜெயஸ்ரீ ப்ரேமவிலாசா
No comments:
Post a Comment