Wednesday, April 29, 2020

256. நாமம் சொன்னால் (நாமகேதா ஊட்டா ஊட்டி-Abung)


நாமம் சொன்னால் பாடிப் பாடி (3)
மாயம்-பந்தம் போகும் ஓடி (2)
நாமம் சொன்னால் பாடிப் பாடி
லேசாய்-ஆகும் நெஞ்சம் பாடி (3)
விட்டலசாயி ..விட்டலசாயி ..விட்டலசாயி-என்றேகூறி
நாமம் சொன்னால் பாடிப் பாடி (2)
நாமஜபத்தை மனம்பா..காகி (2)
என் பொருள் என்மனை என்பதெல்லாம் இனி
இல்லை என்றாகிடும்போது விக்கிநாவு குழறியபோது
மனம் எண்ணிடுமோ தெரியாது
நாமம் சொன்னால் பாடிப் பாடி (2)
ஐம்புலனும் கரமும் வாயும் ஆடி அடங்கிடும் போது
எந்தன் ஆவி பரிந்திடும் போது போது மனம்எண்ணிடுமோ தெரியாது
உற்றவர் பெற்றவர் சுற்றமும் மற்றவர் -என்றழுதிடும் போது
உயிர் ஓசைகள் ஓய்ந்திடும் போது மனம் எண்ணிடுமோ தெரியாது
நாமஜபத்தை மனம்பா..காகி (2)
விட்டலசாயி ..விட்டலசாயி ..விட்டலசாயி-என்றேகூறி
நாமம் சொன்னால் பாடிப் பாடி
மாயம்-பந்தம் போகும் ஓடி (2).. நாமம் சொன்னால் பாடிப் பாடி (2)
நாமாவளி
சாயிராம் சாயிராம் ஜெய் ஜெய் சாயிராம் (n)






No comments:

Post a Comment