Saturday, April 25, 2020

310. சாயிநாமம் உறுதுணையாகும் (ஸ்ரீ கணேசா சிவுனி குமாரா)


சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 
நாமசங்கீ..தம் சாதனை..யேதான் (3)
நாமினி நாவினில் கொள்ளு..வோம்சதா 
அருவாய் விரைவாய் அருள்தரும்-நாமா 
சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ
சொல்லிடும் நாவினில் தித்திக்கும் நாமா (3)
முத்துடை மாதுளை அதுவே-தேன்பலா 
மொத்தத் தித்திப்புமோர் நாமமாகுமா 
சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 
சிந்துமே தானாய் அதுதீந்..தேனாய் (3)
தித்திக்கும்நா-ஒளி எழும்பெரும் சுடராய்
அக்கறையாய்-நமை ஆதரிக்கும்-தாய்
சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 
ஞானிகள் சாதுக்கள் த்யானிக்கும் நாமா (3)
கொஞ்ச நேரம் நாம் சொல்லிட..லாமா
சித்தவி..லாசம் அடையவேண்…டாமா ?   
சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ
மனதினை லேசாய்-ஆக்கிடு..மேசாய் (3)
துறவறம் பிறபெரும் யாகமும் வேண்டுமா
பவபயம் வருமா இதம் பெருகாதா
சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ 
ஸ்ரீசா..யீசனின் பாவன-நா..மமே (3)
சாயுஜ்..யமும்-பர..மபதமும்-அமருளுமே 
அதைவிட..லாமா மறந்திடப் போமா 
சொல்லிடு..வோமா (No Chorus)
சாயிநாமம் உறுதுணையாகும் அது-நமைக் காக்குமன்றோ
நன்றாய் அது நமைக் காக்குமன்றோ
சாய்ராம்..சாய்ராம்.. சாய்ராம்.. சாய்ராம்-
சாய்ராம்..சாய்ராம்..ராம்..
சாய்ராம்ராம்..சாய்ராம்..சாய்ராம்..ராம்






No comments:

Post a Comment