Friday, May 1, 2020

347. சொல்வோம் வா நாம் சாயி நாமத்தை (நாமாச்சா பஜார பண்டரி)


சொல்வோம் வா-நாம் சாயி நாமத்தை சொல்வோம் சாயிராம்
 (2)
சொல்வோம்வா நாம்-சொல்வோம்வா தினம்-சொல்வோம்வா நாம் சாயிநாமத்தை சொல்வோம் சாயிராம்

நாமத்தினாலே நாமத்தினாலே மனம்சீ..ராய்-விடுமே
கோடிஜன்மவினை பாவமெல்லாம்  தானாய் ஓடுமே
  (சொல்வோம் வா-நாம்..)
சாயி சாயி என்று சொன்னாலே (2)
மனதில் அவன் வருவான்
மனதில் அவன்வர ஞானம்வந்திட வேறே வேணுமா
 (சொல்வோம் வா-நாம்..)
அன்றாடம் அன்பினில் சேவையை புரிந்தே (2)
சொல்வோம் சாய்ராம் ராம்
வல்வினை நின்றிட யமபயம் வென்றிட சொல்வோம் சாயிராம்
 (சொல்வோம் வா-நாம்..)
அன்பினைக் கொள்வாய் அஹிம்சையைக் கொள்வாய்
பொன்மொழி சொன்னது யார்
நல்வழி தந்தநல் சாயி நாமத்தை சொல்வோம் சாயிராம் 
 (சொல்வோம் வா-நாம்..)

நாமாவளி

சா..யிரா..ம சா..யிராம சாய்ராம்-சாய்ராம்-ராம்
சத்ய சா..யிரா..ம சா..யிராம சாய்ராம்-சாய்ராம்-ராம்
ப்ரபு சா..யிரா..ம சா..யிராம சாய்ராம்-சாய்ராம்-ராம்
ப்ரேம சா..யிரா..ம சா..யிராம சாய்ராம்-சாய்ராம்-ராம்
சத்யசாயிராம் ப்ரபுசாயிராம் ப்ரேம
சா..யிரா..ம சா..யிராம சாய்ராம்-சாய்ராம்-ராம்


பாப விமோசன திவ்ய நாம பகவானுக்கி - ஜெய்





No comments:

Post a Comment