Monday, May 4, 2020

557. தரிசனக் காட்சியை(திருப்பரங்குன்றத்தில்) **


தரிசனக் காட்சியைக் கண்டுவிட்டால் அடடா
மறுஜன்மம்எனும்-மாயம் ஓடிவிடும்
(2)
அவன்தரும்நீறிலேமனம்-மாறும்..
அற்புதம்ஆயிரம்உருவாகும்
(2)
தரிசனக்காட்சியைக்கண்டுவிட்டால்அடடா
மறுஜன்மம்எனும்-மாயம் ஓடிவிடும்
(MUSIC)
நடந்துவரும்அழகில்சொக்குப்பொடி-அவன்
போட்டிடவேசொர்க்கம்ஏதுக்கடி
(2)
அடிக்கடிச்சுழலும்கைஉதிர்க்கும்பொடி (2)
பக்திப்பணிவோடுஇடுவோர்க்குஏது-விதி (2)
தரிசனக்காட்சியைக்கண்டுவிட்டால்அடடா
மறுஜன்மம்எனும்-மாயம் ஓடிவிடும்
(MUSIC)
தந்தையினும்ப்ரேமநெஞ்சுகொண்டுயார்
வந்தாலும்தருவானேஅன்னையென்று
(2)
நாம்காணஅவன்புரியும்அற்புதங்கள்(2)
அதனைநாபாடகிடைக்குமோசொற்பதங்கள் (2)
தரிசனக்காட்சியைக்கண்டுவிட்டால்அடடா
மறுஜன்மம்எனும்-மாயம் ஓடிவிடும்
ஓடிவிடும்

No comments:

Post a Comment