Monday, May 4, 2020

558. பர்த்திபிரானாய்உலகினில்தானாய்(அகணிததாரா)


பர்த்திபிரானாய்உலகினில்தானாய்அவதரித்தான்சத்யசாயிபிரான்


பேதமிலா-மனத்தில்நெஞ்சம்குளிர்ந்தினிக்க -
எல்லோ..ருக்கும்-சாயிஅருள்கொடுத்தான்
எல்லோ..ருக்கும்-சாயிஅருள்கொடுத்தான்
அனுதினம்அழகாய்தரிசனம்கொடுப்பான்
பெரும்-ஜனம்திரளாய்அதில்-மகிழ்ந்தினிப்பார்
அருள்திருநீறளித்து வினைகளைக்கொய்பவனாம்
எல்லோ..ருக்கும்- சாயிஅருள்கொடுத்தான் (2)
அவனின்-இ..தழில்-வரும்புன்னகைஎழிலே
துயரைவிலக்கும்பெய்யும்ஆனந்தப்பொழிலே
அதனில்மயங்கி-அந்தநெஞ்சம்-கொண்டபித்தமதை
அன்னநடைக்காட்சிஒன்றேபோக்கிடுதே
அடடா-அ..தனில்-நெஞ்சம்பூரிக்குதே

மனத்தினுள்புகுவான் அவன்-இதம்தருவான்
அன்பெனும்பேரால் மண்வந்த-தெய்வம்அவன்
ஆட்டிப்படைக்கும்இந்தகொடும்கலியுகத்திலே
கண்ணே-அஞ்சேல்என்றுகூறவந்தான்
நானிருக்கேன்-என்றுதேற்றவந்தான்
ஓடிவந்தேசாயிகாத்துநின்றான்
பர்த்திபிரானாய்உலகினில்தானாய்அவதரித்தான்சத்யசாயிபிரான்
அவதரித்தான்சத்யசாயிபிரான்
நாமாவளி
 (Song 559 in Part V – Next song)
(சத்ய-சத்யசாயி..நாதா (தன்யதன்யபூதநாதா))



No comments:

Post a Comment