Monday, May 4, 2020

560. ஒரே-தரம்சொல்லிடவா-வா(தபோவனசத்குருநாதா)



ஒரே-தரம்சொல்லிடவா-வாசாய்ராம்-என்னும்பாவன-நாமம்
அதே-தரும்தானாய்-அந்தப்பேரானந்தம்வேறென்னவேணும்
நாம்-சொல்லஞானம்-அருளும்ஓர்-நா..மம்-தான்ஒம்ஸ்ரீசாய்ராம்

கோடி-கோடிலோகத்தில்-நிறையும்-
ஓம்-அது..வே-தான்ப்ரணவமதே-தான்
ஒரே-தரம்சொல்லிடவா-வாசாய்ராம்-என்னும்பாவன-நாமம்
நாமாவளி
ஒம்-ஸ்ரீ…சாய்ராம்ஒம்ஸ்ரீ-சாய்ராம்(n)
ஒம்-ஸ்ரீ…சாய்ராம் (n)

ஓம் சத்ய-ப்ரேம நாமஸ்மரணம் - சாய்ராம்சாயிராம்




No comments:

Post a Comment