Monday, May 4, 2020

580. தித்திடும்ஒருநாமம் (எந்த இடம் சென்றாலும்)



தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்(2)
முக்தி-பெறும்சக்தி-தரும்சொல்லிக்கணமே
சொல்வாய்ஓர்-தரமேஉடன்-சொல்லிடுநெஞ்சே (2)
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
வேதக்கருள்பொருள்--கூறும்ஆதிப்-பரம்பொருள்நாமம்
என்பதனைநினைத்திடுகொஞ்சம்மனமே
இக்கலியில்கடைத்தேறஉரைப்பாய்இக்கணமே
வேறோர்சாதனமேதேவையுண்டோநெஞ்சே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
எண்ணம்-பெரும்காட்டாறுஎன்றும்-ஓயமாட்டாது
உணர்ந்ததைஒதுக்கிடுஎந்தன்-மனமே
எண்ணங்களின்அலை-ஓயஉரைப்பாய்இக்கணமே
உடன்சொல்லிடுநெஞ்சேஏனோதாமதமே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
முக்தி-பெறும்சக்தி-தரும்சொல்லிக்கணமே
எந்தன்துணைநீ-தானேஎந்தன்-குறை..யும்-நீயே
என்றிருக்கும்புதிராகும்உந்தன்-நிலையே
உந்தன்-பணிஉள்ளாகும்அறிவாய்இக்கணமே
உணர்ந்துவிடுநெஞ்சேஏனோதாமதமே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம்
முக்திபெறும்சக்திதரும்சொல்லிக்கணமே
சொல்வாய்ஓர்-தரமேஉடன்-சொல்லிடுநெஞ்சே
தித்திடும்ஒரு-நாமம்சத்தியத்தின்திருநாமம் (2)

நாமாவளி
(சாய் பஜன்)

கூறிடுவாய்கூறிடுவாய்
ராம-சா..யி-ராம்என்றுகூறிடுவாய்
நிஜம்-தனைப்பார்த்திடநிஜவடிவாகிட
சாயி-பொன்நாமத்தைக்கூறிடுவாய்
எதுதரும்பேரின்பம்எதுதரும்ஆனந்தம்
என்பதைநீகொஞ்சம்எண்ணிடுவாய்



No comments:

Post a Comment