Monday, May 4, 2020

579. அடடா பார் வந்து இங்கே(அழகான பழனிமலை ஆண்டவா)



அடடா-பார்வந்து-இங்கேபாரம்மா(2)
பிள்ளைபோல-வந்ததெய்வம்-தன்னைப்பாடம்மா
(2)
ஆலிலைக்கண்ணனை-நீபார்ஈஸ்வரி-பாலனை(2)
கண்-கொண்டுநீ-காணவாராய்-உடனே
அம்மா..வாராய்அம்மா..பாராய்
அடடா-பார்வந்து-இங்கேபாரம்மா
பிள்ளைபோல-வந்ததெய்வம்-தன்னைப்பாடம்மா
(2)
வண்டுக்-கருவிழிகன்னம்விழும்-குழிகண்ணனைக்காட்டுதே (2)
சுண்டும்விரலின்றுகொட்டும்-திருநீறுதுன்பத்தை-ஓட்டுதே (2)
நடமாடும்ஆண்டவனைநீ-பார்வா-வா(2)
திரு-பர்த்திஎழிலோனின்புகழ்-பாடாய்வா (2)
அம்மா..வாராய்அம்மா..பாராய்
அடடா-பார்வந்து-இங்கேபாரம்மா
பிள்ளைபோல-வந்ததெய்வம்-தன்னைப்பாடம்மா
(2)
வெங்கவதூதரின்வேண்டுதலின்-படிசிசுவெனப்பிறந்தான்(2)
எங்கும்நிறை-பர..ப்ரம்மம்-சிவன்-திருவடிவினன்இவன்-தான் (2)
மனதில்-இனிதுயரில்லைஆனந்தம்-அம்மா (2)
லேசாகும்பஞ்சினைப்-போல்நீ-பாடம்மா
லேசாகும்பஞ்சினைப்-போல்நீ-பாரம்மா
அம்மா..வாராய்அம்மா..பாராய்
அடடா-பார்வந்து-இங்கேபாரம்மா
பிள்ளைபோல-வந்ததெய்வம்-தன்னைப்பாடம்மா
(2)
ஆலிலைக்கண்ணனைஈஸ்வரிபாலனை (2)
கண்-கொண்டுநீ-காணவாராய்உடனே
அம்மா..வாராய்அம்மா..பாராய்
வாராய்…வாராய்..வாராய்





No comments:

Post a Comment