Monday, May 4, 2020

578. சாயிஎன்றழைப்பாய் (நாளை என்றொரு நாள் வருமா)


பல்லவி
சாயிஎன்றழைப்பாய்அழைப்பாய்
அநுபல்லவி
பெற்றவனைப்பிள்ளைகள்காண-வேண்டாமா
(சாயிஎன்றழைப்பாய்அழைப்பாய்)
சரணம்-1
நாளும்ஆசைதரும்-பொருள்வாழ்வில்
உழன்றது-போதும்கரைந்தினி-யாகிலும்
(சாயிஎன்றழைப்பாய்அழைப்பாய்)
சரணம்-2
கைகள்-கொண்டுசேவைபுரிந்திடப்-பாரு
குரலெடுத்தே-சாயிபஜனையைப்பாடு
யாரிடமும்-அன்பேபேச்சினில்காட்டு
ஆணவத்தைச்-சாயிதாள்களில்போட்டு
(சாயிஎன்றழைப்பாய்அழைப்பாய்)




No comments:

Post a Comment