Monday, May 6, 2019

103. பேரானந்தம் பேரானந்தம் (பஜ கோவிந்தம்-பஜன்)



Click here for the Original Song


பேரானந்தம் பேரானந்தம்
சாயீ..சன்தேன் நாமமதே
 தருவாய் என்றும் அருள்வாய் என்றும்
கேளாதளித்திடும் போதமதே
அவன்திருநா..மம் சொல்லிடப் போதும்
பவபய வினைகளும் பஞ்செனப் போகும்
கோவிந்தாவென திரௌபதி கூப்பிட
அவள்-அவமானத்தைத் தடுத்தததே



No comments:

Post a Comment