Monday, August 12, 2019

105. பர்த்தி புரீஸ்வர துக்க நிவாரண (நாராயண நாராயண)




ஓம்பர்த்திபுரீஸ்வர துக்கநிவாரண சாயீசா ஹரே
பேரன்புருவாகவே உன்பாசம்தரும் தாயேதான் நீயே

ஓம் நாராயணனும் சிவபெருமானும் உன்உருவம்தானே 
யேசு புத்த-அல்லாவும் அந்தஜோராஷ்ட்ரரும்ஆனவன்நீதானே

ஓம்பர்த்திபுரீஸ்வர துக்கநிவாரண சாயீசா ஹரே
பேரன்புருவாகவே உன்பாசம்தரும் தாயேதான் நீயே

நீ வாராயென வெங்காவ தூதரின் வேண்டுதல் ஒன்றாலே 
நான் வாரேன்என்றொரு அன்னைவடிவிலே அன்பு சொரிந்தாயே

நீ வாராயென வாராயென உன்னைக் கூப்பிடுறோம் தாயே 
நான் ப்ரேமையின் வடிவில் திரும்பிவிட்டேன்என்று மண்மேலே வாயேன்
(2) 

கோவிந்தன் நீயே அந்த ஸ்ரீராமன் நீயே (5)
முருகவிநாயகனே அவரின் தந்தைசிவன் நீயே
நல்யேசுபிரான் நீயே அல்லா புத்தசாயி நீயே (2)

ஓம்பர்த்திபுரீஸ்வர துக்கநிவாரண சாயீசா ஹரே
பேரன்புருவாகவே உன்பாசம்தரும் தாயேதான் நீயே
சாயீஸ்வர..சாயீஸ்வர..சாயீஸ்வர..சாயீஸ்வரசா..யீஸ்வரா (5)

ஓம்பர்த்திபுரீஸ்வர துக்கநிவாரண சாயீசா ஹரே
ஓரன்புருவாகவே உன்பாசம்தரும் தாயேதான் நீயே




No comments:

Post a Comment