Wednesday, February 26, 2020

124.ஏனிந்த புவனம் (ஆனந்த நடனம்)


ஏனிந்த புவனம் துறந்துமேன்சாயி (2)
பாவிஎன்பிழையால் நொந்ததனாலோ
ஏனிந்த புவனம் துறந்துமேன்சாயி
நீவிழியால் இந்தப் பாரை புன்சிரிப்பால் 
கடைக்கண்..ணால்பார்வை பார்த்திடுவாயோ
ஏனிந்த புவனம் துறந்துமேன்சாயி
பாவிஎன்பிழையால் நொந்ததனாலோ
ஏனிந்த புவனம் துறந்துமேன்சாயி
என்றுவந்தாடும் உன்திரு மலர்ப்பாதம் 
என்று மண்மீது நடந்திடுவாயோ
ஏனிந்த புவனம் துறந்துமேன்சாயி



No comments:

Post a Comment