Tuesday, February 11, 2020

606. ஆயிரம் ஆயிரம் (ஆயிரம் கோடி நிலவுகள்) **


ஆயிரம்-ஆயிரம் அன்னையின்-அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(2)
(VSM)
ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-த..ருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு
 (MUSIC)
பர்த்தி-ப்ரசாந்தியின் தந்தையின்-கண்களில் அன்பூறும்
அது கூறிடும் ஆறுதல் வார்த்தையில் பாசத்தினாறோடும்
(2)
ஆதி சிவன்-தன்னில் பாதியுடன் நல்-அ..வ..தாரம்
என்று பூமியில்-வந்தது இந்த யுகம்-பெற்ற பேறாகும்
என்றுமிவ் வையகம் பெற்றி..டாத-நல்ல பேறாகும்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்த..தைப்பாரு
(MUSIC)
கொஞ்சி-நமையவன் கூப்பிடும்-சொல்லது பங்காரு
அந்த சொல்லினில்-ஊறிடும் அன்பில்-க..ரையும்-ஜென்..மம்-நூறு   
(2)
சத்திய சாயியின் ஞான-மொழிகளை நாள்தோறும்
எவர் கேட்பினும் நெஞ்சினில் மாபெரும் மாற்றம்-உ..ருவாகும்
அதற்..குண்டு-பல்..லாயிரம் பேர்களின் வாழ்க்கை-ரு..சுவாகும்   
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்ததைப்பாரு
(MUSIC)
நெஞ்சில்-கொடியரும் தந்தையி..னன்பில்-சி..றையானார்
 அது செய்திடும்-மந்திரம் மாயத்தில்-நெஞ்சம்-ச..ரியானார்
(2)
பின்னர்-தன் வாழ்க்கையில் சேவை-பு..ரிந்து-சி..றப்பானார்
மனம் மாற்றம்-உற-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஏற்றம்-தர-சாயி அன்பு விருட்ச விதையானார்
ஆயிரம்-ஆயிரம் அன்னையின் அன்பு-மு..கம்-பாரு
அந்த ஆதிசிவன்-தன்னில் பாதி-என-வந்ததைப்பாரு
(VSM)
 ஆறுதல் கூறிட நாளும் தரிசனம் அன்போடு
தந்தை வந்து-த..ருகிற கொள்ளை-எழில்-வந்து நீ-பாரு



No comments:

Post a Comment