மாதவ முனிவர்கள் வேண்டவ..ராதநீ பிறந்தனையே..யேபாபா
பிறந்தனை..யேசேயாய்..அருள்தர..வேதாயாய்.. நீபிறந்தனையே..யேபாபா
மாதவ முனிவர்கள் வேண்டவ..ராதநீ பிறந்தனையே..யேபாபா
அருள்திருநீறாய் சுரந்திடத்தாயாய் வந்தாய்உலகினில் பாபா
குரலில் தேனாய் இனித்திடப் பாகாய் பிறந்தனை..யேபாபா
மாதவ முனிவர்கள் வேண்டவ..ராதநீ பிறந்தனையே..யேபாபா
அன்றுயசோதா பெற்றகோவிந்தா வாவாசத்யசாயீ..சா
பாரோர்-நோயை போக்கமண்..மேலே பிறந்தனை..யேபாபா
மாதவ முனிவர்கள் வேண்டவ..ராதநீ பிறந்தனையே..யேபாபா
No comments:
Post a Comment