Thursday, March 5, 2020

137. நம்சாயி தினம்சொன்ன (குழலூதி மனமெல்லாம்- காம்போதி)



நம்சாயி தினம்சொன்ன சேவைசெய்..தபின்பு
குறையேதும் நமக்கேதடி சகியே
கணநேரம் துயிலாமலும் சற்றும் பசிதாகம் நினைக்காமலும்
ஒரு கணநேரம் துயிலாமலும் சற்றும் பசிதாகம் நினைக்காமலும்
அவதரித்திருக்கும் அவன்அருள்தனிலே உலகம்மகிழ்ந்துதோத்திரம் பாட 
அசைந்தாடிஒரு தேர்போலமண்ணில் நாம்காணதரி..சனம்காட்ட 
அருள்கொடுஎனஅவன் பதம்நாட தந்திடக் கையில்திரு நீறோட
சென்றுபக்தர்களும் நன்குகளித்தாட மண்ணில் தினமருள மனிதனாய் உலவும் 
நம்சாயி தினம்சொன்ன சேவைசெய்..தபின்பு
குறையேதும் நமக்கேதடி சகியே
உலகசங்..கடம்போக்கவும் அதற்கேற்ப மனிதன்வடிவாகவும் 
சாயி உலகசங்..கடம் போக்கவும் அதற்கேற்ப மனிதன்வடிவாகவும் 
உடலின்நோய் களைப்போக்கவும் பாரில் அன்பின்தந்..தைபோலவும்
 அவதரித்திருக்கும் அவன்அருள்தனிலே உலகம்மகிழ்ந்துதோத்திரம் பாட 
அசைந்தாடிஒரு தேர்போலமண்ணில் நாம்காணதரி..சனம்காட்ட 
அருள்கொடுஎனஅவன் பதம்நாட தந்திடக் கையில்திரு நீறோட
சென்றுபக்தர்களும் நன்குகளித்தாட மண்ணில் தினமருள மனிதனாய் உலவும்
நம்சாயி தினம்சொன்ன சேவைசெய்..தபின்பு
குறையேதும் நமக்கேதடி சகியே




No comments:

Post a Comment