Thursday, March 5, 2020

138. சாயிகண நாதம் பஜே(ஸ்ரீவிக்ன ராஜம் பஜே)



சாயிகணநாதம் பஜே விக்னஹர நாமம்பஜே (2)
சாயிகணநாதம் பஜே

அன்பினமுதம் தந்திடும் முகம் 
வந்திவ்வுலகம் காக்கும் சாயிகண நாதம் பஜே
(2)
இந்தஉலகம் வந்து அன்பினமுதம் தந்து சாந்தவடிவானதிரு
சாயிகணநாதம் பஜே
(2)
விக்னஹர நாமம்பஜே ..சாயிகணநாதம் பஜே

ஷிரடியி..லுறைந்து அருள் தந்தகுணசீலன்
பர்த்திபுரி அவதரித்த ஈஸ்வரியின் பாலன்
(3)
சர்வமத சம்மதமெனும் பதித-பவனன் (2)
பயங்கர விஷம்என வரும்வினைகள்-களையும் (2) 
(சாயிகணநாதம் பஜே...)
அவனின் அருள்கூட ஆ..றாய் வரும் நீறில்
வினைவிலகும் உடன்விலகும்-சோகம்..நம்சோகம் 

நாமாகக் கேளாமல் நாம் நோகத் தாளாமல் 
தானாக அருளு மன்னையாகும்
(2)
கேட்கபெரும் ஆச்சரியம் என்று அவன் தினம் புரியும் அற்புதங்கள் ஆயிரங்களாகும் 
சத்யமுலகில்-வளர தன்னருளில் முக்திதர 
பர்த்திபுரி தன்னிலுறை சாந்திஸ்வரூபம் 
(2)

சாயிகணநாதம் பஜே விக்னஹர-நாமம்பஜே.. ஏ .. ஏ .. ஏ
சாயிகணநாதம் பஜே (3)










No comments:

Post a Comment