Thursday, March 5, 2020

139. மனிதனின் வடிவாய் (வைஷ்ணவ ஜனதோ) **


மனிதனின் வடிவாய் தானேபூமியில் அவதரிப் பவனேசாயிபிரான் (2)
உலகத்தே வரும்காரிருள்போக்கிடும் அருட்பெரும்ஜோதியும் அவன்தானே
மனிதனின் வடிவாய் தானேபூமியில் அவதரிப் பவனேசாயிபிரான்
(MUSIC)
நமது சாயிமா உலகம் வந்தே செய்தாள் மாற்றம் அன்பாலே 
சேவைமூச்சுஎன தன் கரத்தாலே அனுதினம் தானே புரிந்தாளே  
மனிதனின் வடிவாய் தானேபூமியில் அவதரிப்பவனேசாயிபிரான்
(MUSIC)
லோகம் யாவும்  ஆள்பவன்எனினும்  நாமம் சொன்னால் வருவானே
(1+MUSIC+1)

போதும்போதும்என சொல்கின்றவரையில் உலகுக்குஅன்பினைத் தருவானே 
மனிதனின் வடிவாய் தானேபூமியில் அவதரிப் பவனேசாயிபிரான்
உலகத்தேவரும் காரிருள்போக்கிடும் அருட்பெரும்ஜோதியும் அவன்தானே




No comments:

Post a Comment