Tuesday, April 21, 2020

162. செல்லமேநீ கண்வளராய்(செல்வ முத்துக்குமரனவன்-சீர்காழி)


செல்..லமேநீ கண்வளராய் சாயிவெள்..ளமேநீ கண்வளராய் (2)
ஷிரிடியில் நடந்துகால்-வலிக்கலையா (2)
உன் திருவிளையாட்டுக்கோர் அளவில்லையா
செல்..லமேநீ கண்வளராய் சாயிவெள்..ளமேநீ கண்வளராய்+ (MUSIC)
வையகத்தில்-அன்பளிக்க நீ புட்டபர்த்தியில் அவதரித்தாய் (2)
நாளைஅன்பினை வழங்கிடலாம்
நாளைஅன்பினை வழங்கிடலாம் இன்றுகண்ணே கொஞ்சம் கண்வளர்வாய்
செல்..லமேநீ கண்வளராய் சாயிவெள்..ளமேநீ கண்வளராய்
ஷிரிடியில் நடந்துகால்-வலிக்கலையா
உன் திருவிளையாட்டுக்கோர் அளவில்லையா
செல்லமேநீ கண்வளராய் சாயிவெள்ளமேநீ கண்வளராய்+ (MUSIC)
விழிக்கும்மொழிக்கும் ஓய்வுகொடு உன் அருளிடும்வேலையை நாளை எடு (2)
யோகத்துயிலில் காட்சி கொடு,
யோகத்துயிலில் காட்சிகொடு உந்தன்கருணைத்தொழிலை நாளை எடு(2)
செல்லமேநீ கண்வளராய் சாயிவெள்ளமேநீ கண்வளராய்
ஷிரிடியில் நடந்துகால் வலிக்கலையா
உன் திருவிளையாட்டுக்கோர் அளவில்லையா
செல்லமேநீ கண்வளராய் சாயிவெள்ளமேநீ கண்வளராய் (2)




No comments:

Post a Comment