Tuesday, April 21, 2020

163. உன்னிரு கைகளை நீ (பன்னிரு விழிகளிலே-சீர்காழி)


உன்னிரு கைகளைநீ..உன்னிரு கைகளைநீ அருள்தர உயர்த்திடுவாய்
அந்தஎழில் பார்த்தாலே போதும்
வாழ்வில் நினைவிலது நின்றாடும் எப்போதும்... சாயிராம்
உன்னிரு கைகளை நீ அருள்தர உயர்த்திடுவாய்
அந்த எழில் பார்த்தாலே போதும்
வாழ்வில் நினைவிலது நின்றாடும் எப்போதும் (2)
சாயிராம்
உன்னிரு கைகளைநீ அருள்தர உயர்த்திடுவாய்
அந்தஎழில் பார்த்தாலே போதும் + (MUSIC)
உன்னிரு விழிக்கருணை விரட்டிடும்-யமன்அவனை
சாயிராம்.. சாயிராம்..
உன்னிரு விழிக்கருணை விரட்டிடும் யமன்அவனை (2)
திண்ணமாய்ப் போக்கும்வினை என்றுமது எமக்குத்துணை (2)
உன்னிரு கைகளைநீ அருள்தர உயர்த்திடுவாய்
அந்தஎழில் பார்த்தாலே போதும்
(MUSIC)
பன்னகசயனன் நீயேபாபா வானோர்பணிந்து போற்றிடும் இறைவா (2)
அன்புவடி..வேஅருள் சுடரேபாபா (2)
நன்மனத்யானத்திலே காட்சிதரும் பாபா
நன்மனத்யானத்திலே காட்சி தரும் சாயி பாபா
உன்னிரு கைகளை நீ அருள்தர உயர்த்திடுவாய்
அந்த எழில் பார்த்தாலே போதும்
வாழ்வில் நினைவிலது நின்றாடும் எப்போதும்
சாயிராம்
உன்னிரு கைகளைநீ அருள்தர உயர்த்திடுவாய்
அந்தஎழில் பார்த்தாலே போதும் 




No comments:

Post a Comment