சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
அந்த சாயி பதம்அருள் கூட்டுதம்மா
(2)
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
தந்தைஅன்னை என்னும் சொந்தத்திலே (2)
அவன் தானே தரிசனம் தந்தத்திலே
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
அந்த சாயி பதம்அருள் கூட்டுதம்மா
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
ஆடுதம்மா தாள் ஆடுதம்மா (2)
நெஞ்சமெல்லாம் அன்பைக் கொண்டு தன்னாலே (2)
சாயிராம் எனும்பேர் கொண்டுமண்மேலே
(2)
தங்கிட.. நல்ப்ரசாந்தி நிலையத்திலே (2)
நின்றவன் அருள்தினம் கொடுத்ததிலே (2)
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
அந்த சாயி பதம்அருள் கூட்டுதம்மா
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
ஆடுதம்மா தாள் ஆடுதம்மா (2)
குருவடி..வாய்ப்பாரில் வழிகாட்டி (2)
அனுதினம்-அன்பினை அவன்ஊட்டி
(2)
ருசித்து நாம்உணவை உண்டிடவே (2)
தாயாய்-நம்சாயி தந்ததினாலே (2)
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
அந்த சாயி பதம்அருள் கூட்டுதம்மா
சிந்தையில் அவன்தாள் ஆடுதம்மா
ஆடுதம்மா தாள் ஆடுதம்மா (2)
No comments:
Post a Comment