சா..யிகணபதி வாராயோ சத்யசா..யிகணபதி வாராயோ
மேலானவெங்கவ தூதரின் வேண்டுதலாலே வந்தனை வந்தனை
சா..யிகணபதி வாராயோ சத்யசா..யிகணபதி வாராயோ
புத்தி சித்தி நீ தா..தா ப்ரேமை கொண்டே நீபாரில்தா
சா..யிகணபதி வாராயோ சத்யசா..யிகணபதி வாராயோ
ஷிரடியிலேநீ தினம்நடமாடி தந்தனைஅருளினை தந்தையென தந்தையென
சா..யிகணபதி வாராயோ சத்யசா..யிகணபதி வாராயோ
கணபதி..கணபதி..கணபதி..கணபதி..சாயிகணபதி வாராயோ
கணபதி.. குணபதி..கஜபதி.. மமபதி..சாயிகணபதி வாராயோ
விக்னஹரண ஸ்ரீ சாயிவிநாயக மூர்த்திக்கி-ஜெய்
No comments:
Post a Comment