சாயியே கணபதி ஜகத்காரணன்
நல்லறம் விளங்க இப்பாரில் வந்தனன்
சாயியே கணபதி ஜகத்காரணன்
பர்த்திஉதித்தஇறை அருள்வடி..வானவன் (2)
அன்பாய்வந்து அன்னை உருவானவன் (2)
சாயியே கணபதி ஜகத்காரணன் நல்லறம் விளங்க இப்பாரில் வந்தனன்
சாயியே கணபதி ஜகத் காரணன்
பவபயம்-களைந்திட அவன்அருள் சேர்ப்பான் (2)
எந்தாய்-என்றிட விரைவினில்-காப்பான் (2)
மானிட வடிவில் ஆண்டவனே பாரில் (2)
கொண்டனன் சாயிபிரான் என்றநல்பேரே (2)
சாயியே கணபதி ஜகத்காரணன் நல்லறம் விளங்க இப்பாரில் வந்தனன்
சாயியே கணபதி ஜகத் காரணன்
நாமாவளி
(K: காரணத்து நாயகா-நாமாவளி) (N: நாமாவளி-காரணத்து நாயகா)
காரணத்து நாயகா பர்த்தியின் விநாயகா
கலியில்சக்தி சிவனின்ரூப ஷீரடியின் விநாயகா
ப்ரேமைதா தயாமயா காத்தருள்செய் ஆண்டவா
ஓம்எழுந்து மூச்சுமான சாயிராம் விநாயகா (2)
விக்ன விநாயக சாயி மூர்த்திக்கு- ஜெய்
No comments:
Post a Comment